.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday 17 September 2016

பெண்களே எச்சரிக்கை📡 ~~~~ ❌ROHYPNOL❌ மாத்திரை என்பது காம வெறியர்களின் புதிய ஆயுதம்... Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11 லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்... பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்கமுடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம.் அதை விட கொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள் இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்கக்கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்.. இதைப் பயன்படுத்தும் முறைகள் கூட தற்போது இணைய தளங்களில் உள்ளது. இதற்கு மேல் என்ன செய்ய இயலும்?? மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே எங்கும் செல்லாதீர்கள் மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்... ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்.. 🙏🏻என்றும் மக்கள் நலப்பணியில்.....🙏🏻 🏨பழனியப்பா மெடிக்கல் குருப்ஸ் 💊புவனேஸ்வரி மெடிக்கல், 💊ஸ்ரீபழனியப்பா மெடிக்கல், 💊பழனியப்பா மெடிக்கல்1, 💊பழனியப்பா மெடிக்கல் 2, 💊அண்ணா மெடிக்கல் , உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.

பெண்களே எச்சரிக்கை📡
~~~~
❌ROHYPNOL❌ மாத்திரை என்பது காம வெறியர்களின் புதிய ஆயுதம்...
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11 லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்...
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்கமுடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம.்
அதை விட கொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.
மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள் இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்கக்கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..
இதைப் பயன்படுத்தும் முறைகள் கூட தற்போது இணைய தளங்களில் உள்ளது. இதற்கு மேல் என்ன செய்ய இயலும்??
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே எங்கும் செல்லாதீர்கள் மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்
முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்... ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்..

🙏🏻என்றும் மக்கள் நலப்பணியில்.....🙏🏻

🏨பழனியப்பா  மெடிக்கல் குருப்ஸ்

💊புவனேஸ்வரி மெடிக்கல்,
💊ஸ்ரீபழனியப்பா மெடிக்கல்,
💊பழனியப்பா மெடிக்கல்1,
💊பழனியப்பா மெடிக்கல் 2,
💊அண்ணா மெடிக்கல் ,

 உடுமலைப்பேட்டை,

திருப்பூர் மாவட்டம்.

No comments:

Post a Comment